வாராந்தச் சந்தைகளை நடாத்துதல்

வாராந்தச் சந்தைகளை நடாத்துதல்

நெலுவ பொதுச்சந்தையானது ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்தப்படுகிறது. இது காலி மாவட்டத்தில் நடாத்தப்படும் பாரிய சந்தைகளில் ஒன்றாக இருப்பதுடன், 300 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருகை தருகின்றார்கள்.